வீட்டின் கதவை உடைத்து 35 பவுன் நகை 15 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை
வீட்டின் கதவை உடைத்து 35 பவுன் நகை 15 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை
கோவை சக்தி ரோடு குரும்பபாளையம் கிரவுண்ட் சிட்டி பகுதியில் பழனிச்சாமி என்பவரது மனைவி மலர்விழி (56) இவரது கணவர் பழனிசாமி இறந்த…
கண் சிகிச்சை முகாம்
கோவையில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.கோவை மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி…
பெண்ணிடம் செயின் பறிப்பு
கோவை பிஎன் புதூர் கோகுலம் காலனி பகுதியில் சேர்ந்தவர் மகேஸ்வரன் என்பவரின் மனைவி வானதி (54). இவர் நேற்று மாலை ஆர்…
வழிப்பறி செய்ய திட்டமிட்ட மூவர் கைது
கோவை செல்வபுரம் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் .அப்போது சுண்டக்காமுத்தூர் ரோடு…
குதிரையை குளிக்க வைத்தபோது
சிறுவன் குட்டையில் தவறி விழுந்து சாவு
கோவை சின்னவேடம்பட்டி உடையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (40). மின்சாரவாரிய ஊழியரான இவரது மகன் ஸ்ரீசாந்த் (17). இவர் 10-ம்வகுப்பு வரை…
டிரைவர் தற்கொலை
கோவை கூடலுர் கவுண்டம்பாளையம் கிழக்கு வீதியை சேர்ந்தவர் சங்கர் (31).டிரைவரான இவருக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 3குழந்தைகள் உள்ளனர்.சங்கருக்கு…
காதலி திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் வாலிபர் தற்கொலை
கோவை துடியலூரை அடுத்த ரங்கம்மாள் காலனி முருகன் நகரை சேர்ந்தவர் அஜித்குமார் (26). கூலி தொழிலாளியான் இவர் கடந்த 5 வருடமாக…
கலெக்டர் அலுவலகம் முன்
ஒலிபெருக்கி உடன் தர்ணா செய்தவரால் பரபரப்பு
ஆட்டை விஷம் வைத்து கொன்றதற்கு இது வரை நீதி கிடைக்கவில்லை என ஒலிப்பெருக்கியுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுப்பட்ட…
எடப்பாடி பழனிச்சாமி 24 ஆம் தேதி கோவை வருகை
முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனி சாமி வருகிற 24-ந் தேதி கோவை வருகிறார். கட்சி நிர்வாகிகோவை புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளை…
மோப்பிரிபாளையம் பேரூராட்சியில் 3000 மரக்கன்றுகள் நடும் விழா
மோப்பிரிபாளையம் பேரூராட்சியில் 3000 மரக்கன்றுகள் நடும் விழா #மரக்கன்றுகள்நடும்விழா #மோப்பிரிபாளையம்