வாடிக்கையாளர் பெயரில் போலி ஆவணம் தயாரித்து சியூபி வங்கி அதிகாரிகள் மோசடி

கோவை, நாமக்கல்லை சேர்ந்த கேசவபாண்டியன் என்பவர் ‘நேச்சர்ஸ் டச் குளோத்திங் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனத்தின் இயக்குனராக உள்ளார். இவர் கோவை…

கோவை: உடுமலை காந்தி நகர் கல்யாணி நகரைச் சேர்ந்தவர் வி.விஜயசேகரன் (73). இவருக்கு சொந்தமாக கோவை மசக்காளிபாளையம் காந்தி நகர் பகுதியில்…

கோவை, ஆக. 13- கோவை துடியலூர் பகுதியை சேர்ந்தவர் காலப்பெருமாள் ஆல்பர்ட் (வயது 41). இவர் கோவை சாய்பாபா காலனி பகுதியில்…

கோவை, கோவையில் உரிமையாளர்கள் இல்லாத காலி இடங்களை நோட்டமிட்டு, அதில் கூடாரம் அமைத்து நிலங்களை அபகரிக்கும் புதிய மர்ம கும்பலின் நடமாட்டத்தால்…

கோவை,கோவை விளாங்குறிச்சியைச் சேர்ந்த உமாமகேஸ்வரி என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் உமா மகேஸ்வரிக்குகுடும்ப நண்பரான யசோதா…

நாமக்கல்,நாமக்கல்லை சேர்ந்தவர் ரவிக்குமார் என்பவரின் மகள் ஸ்ரீநிதி (23) . இவர் கடந்த மாதம் மேற்கு மண்டல காவல்துறை ஐஜியிடம் புகார்…

கோவை, சென்னையில் கடந்த 30 ஆண்டுகளாக மக்களின் நன்மதிப்பைப் பெற்ற ‘ஜோஷிகா கோல்டு’ நிறுவனம் தனது புதிய கிளைகளை கோவை தொண்டாமுத்தூர்…

விதிமுறைகளை மீறி செயல்படும் கோவை இஎன்டி மருத்துவமனை

 மாவட்ட ஆட்சியரிடம் பரபரப்பு புகார்! கோவை, கோவை மாவட்ட கலெக்டரிடம் லோக் ஜனசக்தி கட்சியின் தேசிய செயலாளர் பாலாஜி தலைமையில் நிர்வாகிகள்…

கோவை:கோவை மணியக்காரன் பாளையத்தைச் சேர்ந்த சிவராம் என்பவரின் மகள் ரிதன்யா சிவராம் (17), தி இந்தியன் பப்ளிக் பள்ளியில் 12ஆம் வகுப்பு…

கோவை,கோவையைச் சேர்ந்தவர் பெருமாள் சாமி என்பவரின் மகன் சஞ்சய் குமார் ரெட்டி (46). இவர் நடிகர் அருண் விஜயை வைத்து சினம்…