அணையில் தண்ணீர் இருந்தும்
15 நாட்களுக்கு ஒருமுறைதான் தண்ணீர் வருகிறது

அணையில் தண்ணீர் இருந்தும்
15 நாட்களுக்கு ஒருமுறைதான் தண்ணீர் வருகிறது

கலெக்டரிடம் எஸ்.பி.வேலுமணி புகார் கோவைகோவை மாவட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 9 பேரும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.முதல்வர் மு.க.ஸ்டாலின்…

தமிழகத்தில் உண்மையான மாணவரணி செயல்படும் கட்சி தமிழ்மாநில காங்கிரஸ் தான்..தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில மாணவரணி துணைத்தலைவர் பி.அஸ்வின் சந்தர்…

கோவை சிறையில் வ.உ.சி.க்கு மரியாதை

சுதந்திர போராட்டத்தின் போது வ.உ.சிதம்பரனார் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இங்கு அவர் 2 வருடம் 4…

கோவையில் மாணவிகளுக்கு
மாதம் 1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் துவக்கம்

உயா்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் ‘புதுமைப் பெண்’ திட்டத்தில் கோவை மாவட்டத்தில் முதல்கட்டமாக 620 மாணவிகளுக்கு…

சீட்டு கம்பெனி நடத்தி ரூ.5 கோடி மோசடி

கோவையில் சீட்டு கம்பெனி நடத்தி ரூ.5 கோடி மோசடி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.அந்த மனுவில்…

சீட்டு கம்பெனி நடத்தி ரூ.5 கோடி மோசடி

கோவையில் சீட்டு கம்பெனி நடத்தி ரூ.5 கோடி மோசடி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.அந்த மனுவில்…

மது குடித்த இருவர் திடீர் சாவு

கோவை நெகமம் அடுத்த பொன்னாக்காணி பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி (56) விவசாயியான இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (58).…

ஓணம் பண்டிகை: கோவை வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்

ஓணம் பண்டிகை, நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, கேரளாவுக்கு செல்லும் ரயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க, கோவை வழியாக சிறப்பு ரயில்கள்…

சார்ஜாவில் இருந்து கோவைக்கு
விமானத்தில் கடத்தி வந்த 3’/2 கிலோ நகை பறிமுதல்

சார்ஜாவில் இருந்து கோவைக்கு விமானத் தில் கடத்தி வந்த 3/2 கிலோ நகை பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக கேரளா வாலிபர்…

கோவை மாவட்ட வர்த்தக சங்க சின்னியம்பாளையம் கிளை கூட்டம்

கோவை மாவட்ட வர்த்தக சங்க சின்னியம்பாளையம் கிளை ஆலோசனை கூட்டம் நேற்று கிளைத் தலைவர் சுடலைமணி தலைமையில் நடைபெற்றது . கூட்டத்தில்…