5 தெரு நாய்கள் விஷம் வைத்து கொலை
5 தெரு நாய்கள் விஷம் வைத்து கொலை
கோவை வடவள்ளியை அடுத்த வேடப்பட்டி நாகராஜபுரம் பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பை சேர்ந்தவர் பாபுராஜ் (47).சொந்தமாக தொழில் செய்து வரும்…
3 மாணவர்கள் பலியான இடத்தின் அருகே கார் மரத்தில் மோதி விபத்து
சிவகங்கை மாவட்டம் சிங்கமுகை பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த சிலர் மருதமலை கோவிலுக்கு காரில் வந்த னர். பின்னர் தெனமநல்லூர்…
வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கயிற்றால் கழுத்தை இறுக்கி படுகொலை
கோவை சிங்காநல்லூர் வரதராஜபுரம் பகு தியை சேர்ந்தவர் மயிலாத்தாள் ( 65). இவரது கணவர் ராமசாமி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு…
ஹோட்டலில் கை கழுவும்போது கழன்று விழுந்த வைர பிரேஸ்லெட் எடுத்துச்சென்ற வாலிபர்களை தேடும் போலீஸ்
கோவை நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் ஆனந்த் என்பவரின் மனைவி ஹேமலதா (39). இவர் நேற்று மாலை தனது இரண்டு…
கத்தியை காட்டி செல்போன் பணம் பறித்த வாலிபர்கள் கைது
கோவை வேலாண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் என்பவரின் மகன் கோவிந்தராஜ் (41). கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் ஸ்வீட் மாஸ்டராக இவர் பணிபுரிந்து…
மூதாட்டி காதில் இருந்து கம்மலை பறித்த திருடர்கள்
கோவை சுங்கம் சிவராமன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சித்தார்த்தன் என்பவரின் மனைவி ஆரோக்கிய மேரி(60). இவர் நேற்று மாலை வாக்கிங் சென்று…
வழிப்பறி செய்த நால்வர் கைது
கோவை கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்தவர் அஸ்லம் என்பவரின் மகன் முகுரான்(39) இவர் நேற்று இரவு கோவை ரயில்வே ஸ்டேஷன் பின்பகுதியில் உள்ள…