திருமணம் செய்வதாக மோசடி
போலி சுங்க அதிகாரி மனைவியுடன் கைது
கோவை அடுத்த கோவைப்புதூர், அறிவொளிநகரை சேர்ந்தவர் 37 வயது பெண்.இவர் தனியார் கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை ஆலோசகராக பணி யாற்றி…
திருமணமான 2 நாளில் காதலனுடன் புதுப்பெண் ஓட்டம்
கோவை பாலக்காடு சாலை மீனாட்சிபுரம் அருகே உள்ள புது காலனியை சேர்ந்த 25 வயது வாலிபர் எலக்ட்ரீசினியாக வேலை பார்த்து வந்தார்.…
உக்கடம் மேம்பால கட்டுமான பணியில் சாரம் சரிந்ததால் பரபரப்பு
கோவை உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை, 1.9 கி.மீ., துாரத்துக்கு மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதில், மூன்று இடங்களில்…
ரேஷன் அரிசி கடத்தல்
நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கோவையில் ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க குடிமைப்பொருள் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பின் செயலா்…
தக்காளி விலை உயர்வு
விவசாயிகள் மகிழ்ச்சி
கோவை மாவட்டத்தில் கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் தக்காளி விவசாயம் முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. அதன்படி கிணத்துக்கடவு சொக்கனூர், முத்துகவுண்டனூர், நெம்பர்…
2 குழந்தைகளின் தாய் தற்கொலை
விருதுநாகா மாவட்டத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் (44) என்பவர் மனைவி சரண்யா (34). இவர்களுக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 குழந்தைகள்…
கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு
ஆட்டோ டிரைவர் தற்கொலை முயற்சி
கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். ஆட்டோ டிரைவரான இவர் ஒரு வாரத்திற்கு முன் கனரா பேங்க் ஏடிஎம்ல் 2500 ரூபாய்…