ஏஜேகே., கல்லூரி போக்குவரத்திற்கு விவசாய நிலங்கள் பறிப்பு: அதிகாரிகள் மீது பொதுமக்கள் புகார்
ஏஜேகே., கல்லூரி போக்குவரத்திற்கு விவசாய நிலங்கள் பறிப்பு: அதிகாரிகள் மீது பொதுமக்கள் புகார்
கோவை,கோவை பாலக்காடு சாலையில் உள்ள பிச்சனூர் ஊராட்சி பொதுமக்கள் கோவை மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு ஒன்றை ளித்துள்ளனர்.அதில்,எங்கள் கிராமத்தில் கடந்த…
மருமகளை தாக்கிய மாமியார் மீது வழக்கு
கோவை கோவை சிங்காநல்லூர் அடுத்த வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தனிமலை ராஜா .இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் இலக்கியா…
ஆம்லெட் லேட் ஆனதால் பிரியாணி கடைக்காரருக்கு அடி உதை
கோவை, கோவை சிவானந்தா காலனி பகுதியைச் சேர்ந்தவர் ரங்கநாதன் என்பவரின் மகன் சந்தோஷ் (45 ).இவர் கார்டன் வேலை செய்து வருகிறார்.…
காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் பஸ் கண்டக்டருடன் செக்கிங் இன்ஸ்பெக்டர் கட்டி புரண்டு சண்டை
கோவை, கோவை காந்திபுரத்தில் உள்ள டவுன் பஸ் ஸ்டாண்டில் தினமும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் வந்து செல்கின்றன .இதில் நஞ்சே கவுண்டன் புதூர்…
கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற மாற்றுத் திறனாளியால் பரபரப்பு
கோவை, கோவை பதுவம்பள்ளி பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ராமசாமி( 47) கூலித் தொழிலாளியான இவர் இன்று கோவை கலெக்டர் அலுவலகத்தில் மனு…
கோவை கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் தர்ணா
கோவை,கோவை மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது.அப்போது மாற்றுத்திறனாளிகளுக்கு கருணை அடிப்படையில் வயது வரம்பு முடிவதற்குள்…
84 ஊராட்சி செயலர்கள் இடமாற்றம்: கலெக்டர் உத்தரவு
கோவை, கோவையில் 10 ஆண்டுகளுக்கும் மேல் ஒரே இடத்தில் பணியாற்றி வந்த 84 ஊராட்சி செயலா்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட…
மாநகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க கோரிக்கை
கோவை, மாநகராட்சியில் நிலவும் நிதி நெருக்கடியை சமாளிக்க புறநகா்ப் பகுதியில் உள்ள 4 ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைத்து 150 வாா்டுகள் அமைக்கக்…
94 கிலோ கஞ்சாவுடன் வடமாநில இளம்பெண் உட்பட இருவர் கைது
கோவை,கோவையில் கஞ்சா வைத்திருந்த இளம்பெண் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா். அவிநாசி சாலைப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு…