குழந்தைகளின் அறிவாற்றல் அளவை கண்டறிவது குறித்து ஆலோசனைகளை தருகிறார்,
குழந்தைகளின் அறிவாற்றல் அளவை கண்டறிவது குறித்து ஆலோசனைகளை தருகிறார்,
மன ஆரோக்கியம் பகுதியில் குழந்தைகளின் அறிவாற்றல் அளவை கண்டறிவது குறித்து ஆலோசனைகளை தருகிறார், கோவை ஷாலினி சைக்காலாஜி கேர் உளவியல் நிபுணர்…
கடன் தருவதாக கூறி வீட்டை விற்ற புரோக்கர் மீது வழக்கு
சென்னை முடிச்சூர் ரோடு வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தம்பி என்பவரின் மனைவி ஹன்னா நேசமணி (59). இவருக்கு சொந்தமான வீடு கோவை…
மனைவியின் நடத்தையில் சந்தேகம்: ஹோட்டல் உரிமையாளர் தற்கொலை
கோவை காந்திபுரம் மூன்றாவது வீதி பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா என்பவரின் மகன் செந்தில்குமார் (30). இவர் காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்ட்…
ஆன்லைன் ரம்மியில் பணம் இழந்த நகை தொழிலாளி மாயம்
கோவை பொன்னையராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தேவி தாஸ் என்பவரின் மகன் பங்கஜ் (30). ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தேவி தாஸ் கடந்த…
பக்கத்து வீட்டு பெண்ணுடன் தகராறு: கூலி தொழிலாளி சிறையில் அடைப்பு
கோவை செல்வபுரம் பனைமரத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் என்பவரின் மகன் ஆறுமுகம் (52). இவர் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார்.…
மரத்தின் மீது பைக் மோதி விபத்து கல்லூரி மாணவர் பரிதாப சாவு: 2 பேர் படுகாயம்
கோவை,கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் விஷ்ணு (19). இவர் கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் உள்ள உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு…
தொண்டாமுத்தூா் பகுதியில் சுற்றி வரும் யானையை வனத்துக்குள் விரட்ட கோரிக்கை
தொண்டாமுத்தூா் பகுதியில் சுற்றி வரும் யானையை வனத்துக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.கோவை அடுத்த தொண்டாமுத்தூா் பகுதிகளில் கடந்த…
விநாயகா் சதுா்த்தி: இஸ்லாமிய அமைப்பினருடன் போலீஸாா் பேச்சுவாா்த்தை
விநாயகா் சதுா்த்தி குறித்து இஸ்லாமிய அமைப்பினருடன் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.இந்த ஆண்டு விநாயகா் சதுா்த்தி ஊா்வலம் அமைதியாக நடைபெறுவது குறித்து போலீஸாா்…
வேன் மோதி 2 பேர் பலி
கோவை அடுத்த கருமத்தம்பட்டி அருகே வேன் மோதி 2 பேர் பலியானார்கள். கோவை அடுத்த கருமத்தம்பட்டியில் இருந்து அன்னூர் செல்லும் சாலையில்…
பிளஸ்-2 மாணவி தற்கொலை
கோவை அடுத்த நெகமம் அண்ணா நகரை சேர்ந்தவர் மாயக்கிருஷ்ணன். இவரது மகள் தன்யாவர்ஷினி ( 17) பிளஸ்-2 படித்து வந்தார். இவருக்கு…