ஆர்டர் செய்த செல்போனை அனுப்பாத ஆன்லைன் நிறுவனத்துக்கு அபராதம்

ஆர்டர் செய்த செல்போனை அனுப்பாத ஆன்லைன் நிறுவனத்துக்கு அபராதம்

கோவை அடுத்த அத்திப்பாளையம் அருகே கோவிந்தநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன் ( 27). இவர் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம்…

சிறுவாணி அணை நீர்மட்டம்
44 அடியாக உயர்வு

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதியில் சிறுவாணி அணை உள்ளது. 50 அடி உயரம் கொண்ட இந்த அணையில் இருந்து…

சிங்காநல்லூரில் ரூ.141 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம்:ஜனவரியில் பணிகள் தொடக்கம்

கோவை சிங்காநல்லூரில் ரூ.141 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கும் பணியானது அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் தொடங்கப்படும் என்று நெடுஞ்சாலைத் துறை…

மாசாணியம்மன் கோவிலில் நடிகர் விஜய் பெற்றோர் தரிசனம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சிஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், நடிகர் விஜய்யின் பெற்றோர் சுவாமி தரிசனம் செய்தனர்.கோவை மாவட்டம் ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு, நடிகர்…

ஒற்றை யானையை தேடி
வனத் துறையினர் தீவிர வேட்டை

கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் சீங்குளியில் உடல் நல குறைவால் நின்ற காட்டுயானை தனிமைபடுத்தி சிகிச்சை தர வனத்துறை கடும் சவால்களை எதிர்கொண்டுள்ளது.…

மருமகனை கத்தியால் குத்தி கொன்ற மாமனாருக்கு ஆயுள் தண்டனை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நல்லம்பள்ளி மதுரை வீரன் கோவில் வீதி பகுதியை சேர்ந்தவர் ராணி. இவருடைய மகள் மலர்க்கொடி.…

மனைவியை தற்கொலைக்கு தூண்டியவருக்கு 5 ஆண்டு சிறை

கோவை சாய்பாபா காலனியை சேர்ந்தவர் ராஜாராம் (53), பி.எஸ்.என்.எல்.லில் தற்காலிக ஊழியராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி உஷாராணி. இவர்களுக்கு…

1,530 இடங்களில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம்

கோவை மாவட்டத்தில் 1,530 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடா்பாக, மாவட்ட கலெக்டர்…

கோவை மாவட்டத்தில் 57 பேருக்கு கொரோனா

கோவை மாவட்டத்தில் புதிதாக 57 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை…

குழந்தைகளுக்கு மலச்சிக்கல் வர காரணம்

+++++++++++++++++++++++++++++++++++++மருத்துவ ஆலோசனை பகுதியில் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் வர காரணம் குறித்து விளக்கம் அளிக்கிறார் கோவை சரவணம்பட்டி உள்ள டாக்டர் முத்தூஸ் பல்துறை…