ஆகஸ்ட் 30 ஆம்தேதி விவசாயிகள் குறை தீர்கூட்டம்

ஆகஸ்ட் 30 ஆம்தேதி விவசாயிகள் குறை தீர்கூட்டம்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆகஸ்ட் 30ஆம் தேதி விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, மாவட்ட கலெக்டர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்டுள்ள…

கோவை மக்களை கவர வார இறுதிகளில் உணவு திருவிழா

கோவை மாநகராட்சியில் வார இறுதி நாள்களில், மக்களைக் கவரும் விதமாக இன்னிசை நிகழ்ச்சி, உணவுத் திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இதுதொடா்பாக,…

அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் விநாயகர் சிலைகள் கரைக்க வேண்டும்

விநாயகா் சதுா்த்தி விழாவைக் கொண்டாடும்போது மாவட்ட நிா்வாகத்தினால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் சிலைகளை கரைக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஜி.எஸ்.சமீரன்…

கோவை நீதிமன்றத்தில் ஹெல்ப் டெஸ்க் துவக்கம்

கோவை நீதிமன்ற வளாகத்தில், வழக்கு தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ள, ‘ஹெல்ப் டெஸ்க்’ அமைக்கப்பட்டுள்ளது. கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், 50க்கும்…

பாசி நிதி நிறுவன சொத்துக்கள் ஏலம்

திருப்பூரை தலைமையிடமாக கொண்டு 2009-ல் பாசி போரக்ஸ் டிரேடிங் நிதிநிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம் முதலீட்டுக்கு அதிக வட்டி அளிப்பதாக…

மாடு முட்டி கீழே விழுந்து ஒருவர் சாவு

கோவை தடாகம் அருகே உள்ள நஞ்சுண்டாபுரம் வரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (56).இவர் பன்னிமடையில் உள்ள தனியார் கம்பெனியில் கடந்த ஒரு…

தென்னீரா விழிப்புணர்வு நடைபயணம்

பல்வேறு மகத்துவங்களை கொண்ட தென்னீராவை மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த கோவை ரேஸ் கோர்ஸ் சாலையில் தென்னீரா விழிப்புணர்வு நடைபயணம் இன்று காலை…

கள்ளக்காதல் விவகாரம் :நகை தொழிலாளி தற்கொலை

கோவை குனியமுத்தூர் அடுத்த பி கே புதூர் பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன் என்பவரின் மகன் ரமேஷ் (39). இவர் காந்தி பார்க்…

தொழிலதிபர் வீட்டில் 16 லட்சம் திருட்டு: வேலைக்காரர் கைது

கோவை பாப்பநாயக்கன் பாளையம் ஜி கே டி நகர் பகுதியில் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகன் செல்வகுமார் (56). இவர் கட்டுமான…

காதல் மனைவியை குடிபோதையில் தாக்கிய கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு

பொள்ளாச்சியை அடுத்த கோமங்கலம் நல்லம்பள்ளியை சேர்ந்தவர் அர்ஜூன் (25). கூலி தொழிலாளியான இவர் அதே பகுதியை சேர்ந்த திவ்யா (22) என்பவரை…