பாலியல் புகார்: நூலக அதிகாரி கைது
கோவை மாவட்டம் காரமடையை சேர்ந்தவர் 43 வயது பெண். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர். பெண் கிராம நூலகம்…
அரியவகை பவளப்பாறை விற்பனைக்கு வைத்திருந்தவர் கைது
கோவை வீர கேரளம் அடுத்த வேடப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சாம்சன் (43). இவர் கோவை சிறுவாணி மெயின் ரோட்டில் பழைய நாணயங்கள்…
சிகரெட் பற்ற வைத்தபோது தீப்பிடித்து வாலிபர் பலி
கோவை கருமத்தம்பட்டி உஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் ( 24).கூலி தொழிலாளியான இவரது மனைவி சங்கீதா (24). இவர்களுக்கு கடந்த ஒரு…
கவுன்சிலரின் தந்தையை கத்தியால் குத்திய முதியவர்
மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை சின்னகல்லிப்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் (46). கூலி தொழிலாளியான இவரது அண்ணன் சுப்பன் (56). இவரதுமகன் கவுன்சிலராக உள்ளார்.அண்ணன்-தம்பி…
கிணற்றுக்குள் கார் பாய்ந்து 3 கல்லூரி மாணவர்கள் பலி : காரை ஓட்டிச் சென்ற கல்லூரி மாணவர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு
கோவை: கோவை வடவள்ளி, நவாவூரை சேர்ந்தவர் விக்னேஷ்பாபு. இவரது மகன் ஆதர்ஸ் (வயது 18). என்ஜினீயங் மாணவர். இவரும், இவரது நண்பர்களும்…
கோவை-போத்தனூர் இடையே 37 நாட்களுக்கு ரயில் சேவைகள் மாற்றம்
கோவை-போத்தனூர் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் 37 நாட்களுக்குரயில்சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…