ஆ.ராசாவை கண்டித்து செவ்வாய்கிழமை கடையடைப்பு

ஆ.ராசாவை கண்டித்து செவ்வாய்கிழமை கடையடைப்பு

கோவை, இந்துமுன்னணி கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம்  தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில பொது செயலாளர் கிஷோர்குமார் சிறப்புரையாற்றினார்.…

பொறியாளர் தின விழா

கோவை,கோவை மாவட்ட அனைத்து கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின் சார்பாக பொறியாளர் தின விழா   கொண்டாடப்பட்டது.ஆண்டு தோறும்  சர் மோச்ச குண்டம் விஸ்வேஸ்வரய்யா…

அண்ணா விருதுக்கு கோவை போலீசார் 8 பேர் தேர்வு

கோவை,தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி வருபவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு ஆண்டுதோறும் அண்ணா விருது வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டு…

இன்றுமுதல் விசைத்தறிகள்
காலவரையற்ற வேலை நிறுத்தம்

கோவை,கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி , சோமனூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் விசைத்தறி தொழில் நடைபெற்று வருகிறது.இதில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி…

குப்பை தொட்டியில் மனித கை
கோவையில் பரபரப்பு

கோவை,துடியலூர் அருகே உள்ள வெள்ளகிணர் பிரிவில் வி.கே.எல். நகர் உள்ளது. இங்கு ஏராளமான குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு தினந்தோறும்…

தமிழகத்தில் குறைவான மின் கட்டணம் நிர்ணயம்: அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

கோவை:கோவை ராமநாதபுரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை…

கோவையில் நாளை மறுநாள் சைக்ளத்தான்

கோவை,கோவை மாநகராட்சி சாா்பில் சைக்கிள் பயன்பாடு குறித்த விழிப்புணா்வு ‘சைக்ளத்தான்’ நாளை மறுநாள் 18 ஆம் தேதி நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடா்பாக,…

ஹோட்டல்களில் சேவை வரி வசூலிக்கக் கூடாது: கலெக்டர் எச்சரிக்கை

கோவை,கோவையில் ஹோட்டல்களில் சேவை வரி வசூலிக்கக் கூடாது என்று மாவட்ட கலெக்டர் ஜி.எஸ்.சமீரன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்…

சுபாஷ் சந்திர போஸ் ஆபதா பிரபந்தன் புரஸ்காா்’ விருது பெற விண்ணப்பிக்கலாம்

கோவை,சுபாஷ் சந்திர போஸ் ஆபதா பிரபந்தன் புரஸ்காா்’ விருது பெற தனிநபா்கள் மற்றும் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடா்பாக, மாவட்ட…

திமுகவின் ஏமாற்று அரசியல் இனி எடுபடாது: வானதி சீனிவாசன்

கோவை,திமுகவின் ஏமாற்று அரசியல் இனி எடுபடாது என்று கோவை தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் வானதி சீனிவாசன் கூறினாா்.இது தொடா்பாக…