தடுப்பணையில் நீரில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு
தடுப்பணையில் நீரில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு
கோவை, கோவை செல்வபுரம் அருகே தெலுங்குபாளையம் பாரதிரோட்டை சேர்ந்தவர் சிவக்குமார் ( 44).இவரது மகன் நவீன்குமார் (15). இவர் டவுன்ஹால் பகுதியில்…
பொள்ளாச்சி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் சஸ்பெண்ட்
கோவை, நிர்வாக ரீதியான புகார்கள் காரணமாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் கலைசெல்வி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில்…
பாஜக நிர்வாகி கடைமீது பெட்ரோல் குண்டு வீசிய எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகி கைது
கோவை, கோவையில் கடந்த வாரம் பா.ஜனதா அலுவலகம் மற்றும் இந்து அமைப்பு நிர்வாகிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.…
வாலிபரின் தலையில் கல்லைப் போட்டு கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
கோவை, மதுரை அருகே உள்ள பொதும்பு என்ற இடத்தை சேர்ந்தவர் ஸ்ரீகண்டன் (32) கட்டிட தொழிலாளியான இவர் சுல்தான்பேட்டை அருகே உள்ள…
டாக்டர் முத்தூஸ் மருத்துவ மனையில் உலக இருதய தினவிழா
கோவை கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள டாக்டர் முத்தூஸ் மருத்துவ மனையில் உலக இருதய தினவிழா நடைபெற்றது. விழாவிற்கு டாக்டர் முத்தூஸ்…
2 மாத குழந்தையை தவிக்க விட்டு பிரபல டிக்டாக் பிரபலம் பிரக லட்சுமி மாயம்
கோவை சூலூர் அருகே உள்ள காடம்பாடியை சேர்ந்தவர் கலையரசன் (வயது 22). இவர் பறை, சிலம்பாட்டம், கரகாட்டம் கற்றுகொடுக்கும் மையம் நடத்தி…
ஷீரடிக்கு தனியாா் சுற்றுலா ரயில்
மீண்டும் இயக்கம்
கோவை,வடகோவை ரயில் நிலையத்தில் இருந்து ஷீரடிக்கு தனியாா் சுற்றுலா ரயில் நாளை மீண்டும் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.‘பாரத் கௌரவ்’ திட்டத்தின் கீழ், இந்தியாவில்…
சுப்ரா ஸ்கூல் ஆஃப் யோகா பட்டமளிப்பு விழா
கோவை, அமெரிக்காவைச் சேர்ந்த சுப்ரா ஸ்கூல் ஆஃப் யோகாவின் சர்வதேச சான்றிதழ் பெறும் யோகா ஆசிரியர்களின் பட்டமளிப்பு விழா கோவையில் நடைபெற்றது.…