பெட்ரோல் குண்டுவீச்சு-கைதானவர்களை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டில் மனு

பெட்ரோல் குண்டுவீச்சு-கைதானவர்களை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டில் மனு

கோவை: கோவையில் பா.ஜ.க, இந்து முன்னணி நிர்வாகிகள் வீடுகள் மற்றும் கடைகள் சித்தாபுதூரில் உள்ள பா.ஜக அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் கடந்த…

கோவை குப்புசாமி மருத்துவமனை வளாகத்தில் நர்ஸ் படுகொலை 

கோவை,  மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கோவை தனியார் மருத்துவமனையில் பணியில் இருந்த நர்சை கணவர் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் கோவையில்…

மாமனார்- கணவரை தாக்கிய இளம்பெண்

கோவை:கோவை கிணத்துக்கடவை அடுத்த சொக்கனூரை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 69). இவரது மகன் கார்த்திகேயன் (30). இவருக்கும் ஜீவிதா (26) என்பவருக்கும்…

கோவை, கோவை வெரைட்டி ஹால் ரோடு போலீஸ் ஸ்டேஷனில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் மாரியப்பன். இவர் நேற்று காந்தி ஜெயந்தி விடுமுறையை…

தூய்மை பணியாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு கலெக்டர் அலுவலகம் முற்றுகை

கோவை:கோவை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் ஒப்பந்த அடிப்படையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.…

விஸ்வகர்மா சமுதாய மக்களின் தொழில் கூடங்களுக்கு இலவச மின்சாரம் வழங்க கோரிக்கை

கோவை, விஸ்வஜன முன்னேற்ற கழகத்தின் நிறுவனர் வெ. வேல்முருகன் தலைமையில் மாநில நிர்வாகிகள்  தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆகிய தீர்வை…

6 கோடி ரூபாய் தங்க நகைகளுடன் ஊழியர் தலைமறைவு

கோவை, கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் நவ ராம்ஜி என்பவரின் மகன் ஜகன்லால் கட்டாரி (60). இவர் பெங்களூருவில் அன்மோல் ஜுவல்லரி…

ஐடி வேலை செய்பவர்கள் மனஅழுத்தத்தை குறைப்பது எப்படி? +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++மன ஆரோக்கியம் பகுதியில் ஐடி வேலை செய்பவர்கள் மனஅழுத்தத்தை குறைப்பது எப்படி?குறித்து விளக்கமளிக்கிறார்…

கோவை மாவட்டத்தில் 40,889 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு

கோவை,கோவை மாவட்டத்தில் 228 ஊராட்சிகளில், 1190 குக்கிராமங்கள் இருக்கிறது. இதில் 3,74,013 வீடுகள் உள்ளது. பெரும்பாலான வீடுகளுக்கு ஒருங்கிணைந்த குடிநீர் திட்டத்தில்…

தரமில்லாத பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய 260 வியாபாரிகளுக்கு ரூ.5 லட்சத்து 20 ஆயிரம் அபராதம்

கோவை,கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் மாவட்ட அளவிலான வழிகாட்டுதல் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு…