16 கிலோ கஞ்சா சாக்லெட் பறிமுதல்
வடமாநில வாலிபர் கைது
16 கிலோ கஞ்சா சாக்லெட் பறிமுதல்
வடமாநில வாலிபர் கைது
கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் போதை ஏற்றக்கூடிய கஞ்சா சாக்லெட்டுகளை விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பதாக பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன் அடிப்படையில்…
100 முறை ஜெயிலுக்கு சென்ற பலே திருடன்
கோவை குனியமுத்தூர் மூர்த்தி நகரை சேர்ந்த 42 வயது நபர் குனியமுத்தூரில் இருந்து ஒப்பணக்கார வீதிக்கு பஸ்சில் வந்தார். அப்போது பிரகாசம்…
ஏழைகள் வீடு கட்ட 58.5 சென்ட் நிலத்தை தானமாக வழங்கிய தந்தை-மகள்
கலெக்டர் சமீரன் பாராட்டு
கோவை கிணத்துக்கடவு அருகே சொக்கனூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது.இதில் கலெக்டர் சமீரன் பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை…
ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் கடன்:இன்ஜினியர் தூக்கு போட்டு தற்கொலை
கோவை, கோவையில் இன்ஜினியர் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் இழந்ததால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கோவை சிங்காநல்லூர் அடுத்த…
கோவையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கெடுபிடி
கோவை, பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பயணத்தை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். …
தமிழ்நாடு ஓட்டல் உணவகங்களில்
புதிய வகை உணவுகள் அறிமுகப்படுத்த திட்டம்
அமைச்சர் மதிவேந்தன் தகவல்
கோவை,கோவை காந்திபுரம் தமிழ்நாடு ஓட்டலில் புனரமைக்க ப்பட்ட உணவகத்தை அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார். அதை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-கோவை…