கோவை,அவிநாசி அரசு பணியாளர் நகரை சேர்ந்த வர் பழனிகுமார் (40). திருப்பூரில் உள்ள பனி யன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.…

ரயிலில் கடத்திவரப்பட்ட 9 கிலோ குட்கா பறிமுதல்

கோவை,கோவை ரெயில் நிலையம் பிளாட்பாரத்தில் ரெயில்வே போலீசார் வழக்கம் போல ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். 1-வது பிளாட்பாரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி…

அண்ணாமலை கட்டியுள்ள வாட்ச் ஒரு பிரச்சினையா
த.மா.கா. யுவராஜா பேட்டி

கோவை,கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி சார்பில் சொத்து வரி, மின்கட்டணம், பால் கட்டணம்…

பஸ்நிலையத்தில் இன்று ரூ.15 லட்சம்
பணத்துடன் சிக்கிய நபரிடம் விசாரணை

கோவை,பொள்ளாச்சி மேற்கு போலீசார் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமை யிலான போலீசார் இன்று அதிகாலை புதிய பஸ் நிலையத்தில் பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு…

வேகமா இருக்குற இன்றைய காலகட்டத்துல பெரும்பாலான வீட்டுல இட்லி தோசை சப்பாத்தி என எல்லாமே ரெடிமேடு ஆகி விட்டது… எல்லா கடைலையும்…

73 இருசக்கர வாகனங்களில் போலீசார் ரோந்து 

கோவை, கோவை புறநகர் பகுதியில் குற்றங்களை தடுக்க 73 இருசக்கர வாகனங்களில் போலீசார் ரோந்து பணியை தொடங்கியுள்ளனர்.  கோவை புறநகர் பகுதியில்…

வ.உ.சி. பூங்கா பகுதியில் தள்ளுவண்டி, நடைபாதை கடைகள் அகற்றம் 

கோவை, கோவை வ.உ.சி. பூங்கா பகுதியில் தள்ளுவண்டி, நடைபாதை கடைகளை அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர். கோவை மாநகர மக்களின் முக்கிய பொழுது…

டாக்டர் முத்து சரவணகுமாருக்கு கோவையின் சிறந்த மூட்டு சிகிச்சை நிபுணர் விருது 

கோவை, கோவையின் சிறந்த மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் விருதை டாக்டர் முத்தூஸ் மருத்துவமனையின் சேர்மன் டாக்டர் முத்து சரவணகுமாருக்கு தமிழக…

ஆன்லைன் ரம்மியை தடை செய்ய கோரி
பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கு தபால் அனுப்பும் போராட்டம்

கோவை மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தபால் நிலையத்தில் இருந்து…

குறிச்சி குளத்தில் அடையாளம் தெரியாத முதியவர் பிணம்

கோவை குறிச்சி குளத்தில் முதியவர் பிணம் ஒன்று மிதப்பதாக போத்தனூர் போலீசாருக்கு இன்று காலை தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த போத்தனூர்…