செவிலியத் துறையின் முன்னோடியான ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரை நினைவு கூறும் விதமாக,செவிலியர் பட்டபடிப்பு மற்றும் பட்டயப்படிப்பு பயிலும் செவிலியர் மாணவிகள்,உறுதி மொழி…

பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு அதிமுகவினர் ஊர்வலமாகச் சென்று அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை. பேரறிஞர் அண்ணாவின் 54…

கோவையின் பெண்களுக்கான முதல்எக்ஸ்க்ளூசிவ் ஏரியல் யோகா பயிற்சிமைய நிறுவனர்திவ்யா ஜெயக்குமார் நேர்காணல்

அண்ணா சிலைக்கு தி.மு.க. மாலை அணிவிப்பு

கோவை, பிப்.3- பேரறிஞர் அண்ணாவின் 54-வது நினைவு தினத்தையொட்டி, கோவை காந்திபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணாவின் உருவ சிலைக்கு…

ஸ்ரீநாகசாயி மந்திர் ஆலய கும்பாபிஷேக விழா

கோவை,  கோவை மேட்டுப்பாளை யம் ரோடு சாய்பாபா கோவில் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீநாகசாயி மந்திர் ஆலயம் உள்ளது. கோவை நகரின்…

குடும்பத்துடன் சேர்ந்து நகை திருடி உல்லாச வாழ்க்கை வாழ்ந்த கொள்ளையர்கள்

கோவை, கோவை மாநகர பகுதியில் ஓடும் பஸ்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பயணிகளிடம் நகை, பணம் திருடும் சம்பவம் அதிகரித்தது. இதையடுத்து…

கோவை மாவட்ட கலெக்டர் மாற்றம்

கோவை,கோவை மாவட்ட கலெக்டராக இருந்த சமீரண் மாற்றப்பட்டு திருப்பூர் மாநகராட்சியில் பணியாற்றிய கிராந்தி குமார் பாடி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தலைமைச்…

வரி செலுத்தாதவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை
மாநகராட்சி கூட்டத்தில் கமிஷனர் பிரதாப் பேச்சு

கோவை,கோவை மாநகராட்சி விக்டோரியா கூட்டரங்கில் கவுன்சிலர்கள் கூட்டம் இன்று நடந்தது.கூட்டத்துக்கு மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமை தாங்கினார். மாநகராட்சி கமிஷனர்…

கோவை புரூக் பாண்டு சாலையில் சிக்னலை அகற்றி ரவுண்டானா அமைத்த போலீசார்

கோவை,தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து பெரிய நகரமாக கோவை உள்ளது.இங்கு நாளுக்கு நாள் வாகன நெரிசல் அதிகரித்து வருகிறது. போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த…

அழகி பட்டம் வெல்ல அழகு மட்டும் போதாது…மிஸஸ் தமிழ்நாடு பட்டம் வென்ற ஷாலு ராஜ் சொல்கிறார்