விஸ்வகர்மா மக்களை இழிவு படுத்துகிறது …கைவினைஞர் முன்னேற்ற கட்சி தலைவர் த.பாலு கண்டனம்

நோய்களை ஓட ஓட விரட்ட 100 நாள் யோகா : யோகா பாட்டி நானம்மாள் மகனும் ஓசோன் யோகா மைய நிறுவனருமான…

மலையாளத்தில் இருந்து தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் ரீமேக் செய்யும் படங்கள் வெற்றி பெறுவது,திரைப்பட துறைக்கு ஆரோக்கியமே என பிரபல நடிகையும்,பின்னனி…

கோவையில் போலீசாருக்கு சிறப்பு பயிற்சி:3-வது தளத்தில் இருந்து கயிறு கட்டி இறங்கிய போலீஸ் கமிஷனர்

கோவை, மர்ம நபர்களால் யாராவது கடத்தப்பட்டா லோ, தீவிரவாதிகளால் மால்கள், ஓட்டல்களில் பிணைக்கைதியாக அடைக்கப்படுதல் போன்ற சம்பவங்கள் நடக்கும்போது, சம்பவ இடத்துக்கு…

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு வாழ்ந்த வீடு நூலகமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்:அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் பிறந்தநாளை ஒட்டி, கோவை மாவட்டம், சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வையம்பாளையத்தில் உள்ள அவரது நினைவிடத்தில்…

பெண்களுக்கு அழகு பொருட்கள் குறித்த விழிப்புணர்வு வேண்டும்: மிஸஸ் சவுத் இந்தியா டாக்டர் அபிராமி

கோவை புதிய கலெக்டர் கிராந்தி குமார் பாடி ஐ.ஏ.எஸ்., பொறுப்பேற்பு

கோவை புதிய கலெக்டர் கிராந்தி குமார் பாடி ஐ.ஏ.எஸ்., பொறுப்பேற்பு

கோவை, கோவை மாவட்டத்தின் புதிய கலெக்டராக  கிராந்தி குமார் பாடி ஐ.ஏ.எஸ்., பொறுப்பேற்றார். அவர்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோப்புகளில் கையெழுத்திட்டார்.…

மருதமலை கோவிலில் தேரோட்டம்

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று தை பூச தேர்த்திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

வங்கி அதிகாரிகள் மிரட்டியதால் என்ஜினீயரிங் பட்டதாரி தற்கொலை

கோவை வடவள்ளி அருகே உள்ள இந்திரா நகரை சேர்ந்தவர் வீரபாண்டி. இவரது மகன் கலைச் செல்வன் (வயது 28). இவர் அந்த…