கோவை மாவட்ட கலெக்டர் மாற்றம்

கோவை,கோவை மாவட்ட கலெக்டராக இருந்த சமீரண் மாற்றப்பட்டு திருப்பூர் மாநகராட்சியில் பணியாற்றிய கிராந்தி குமார் பாடி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *