கோவையில் முதன் முறையாக இளம் தொழில் முனைவோருக்கான மாநாடு ஆரம்பம்

இளம் தொழில் முனைவோர் மையம் – Young Entrepreneur School சார்பிலே, YESCON 2024 தலைப்பின் கீழ் இளம் தொழில் முனைவோர்…

கோவையில் அணி வகுத்த நூற்றாண்டு பழமையான விண்டேஜ் கார்கள் …

கோவையின் பல்வேறு சிறப்புகளை கூறும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் கோவை விழா நடைபெற்று வருகிறது. இந்த நிலையிலே, இந்த ஆண்டு கோவை…

ஆடல் பாடலுடன் அமர்களாமாக அரங்கேறிய புத்தாண்டு கொண்டாட்டம்

உலகம் முழுவதும் 2024ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, பொதுமக்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்த நிலையிலே, கோவையில் திறந்தவெளி மைதானத்தில்,…

பிரியானிக்கடை பகுதியில் கடை மூடும் நேரம் கடந்து அலைமோதிய கூட்டத்தை, தடியடி நடத்தி கூட்டத்தை களைத்த போலிசார்

உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டட்டம் நள்ளிரவு முதலே ஆரம்பித்தது. இந்த நிலையிலே, கோவையில் பல்வேறு இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றன. கொண்டாட்டத்தில்…

குடும்பம், குடும்பமாக குழுமி புத்தாண்டை வரவேற்ற கோவை வாசிகள் …

உலகம் முழுவதும் 2024 ஆம் ஆண்டு ஆங்கில வருட பிறப்பை பொதுமக்கள் கொண்டாடி தீர்க்கின்றனர். இந்த நிலையிலே கோவையில் வாலாங்குளத்தில் புத்தாண்டு…

பெட்ரோல், டீசலுக்கு கடன் உதவி தந்து வாகன ஓட்டிகளுக்கு சுமை குறைப்பு …

ஓட்டுநர்கள் குழந்தைகள், அரசாங்க கல்லூரி மாணவர்கள் 300 நபர்களுக்கு நிதியுதவி … வாகனங்களை வாங்குவதற்கு பொதுவாக நிதி நிறுவனங்கள் கடன் உதவி…

கோவை

பார்க் பகுதியில் பகிரங்கமாக கஞ்சா விற்பனை செல்வபுரம் போலிசாரால் ஐந்து பேர் கைது கோவை மாநகர பகுதியில் கஞ்சா விற்பனை திறப்பதற்காக…

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுதானிய உணவு திருவிழாவை அமைச்சர் முத்துச்சாமி துவக்கி வைத்து பார்வையிட்டார்.

சர்வதேச சிறுதானிய ஆண்டை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று சிறுதானிய உணவுத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் வேளாண்மை…

கோவை தடாகம் அருகே விவசாய தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் – வாழைகள் நாசம்.

கோவை தடாகம் மடத்தூர்புதூர் கிட்டுசாமி என்பவருக்கு சொந்தமான வாழை தோட்டத்தில் புகுந்த காட்டு யானைகள் அங்கிருந்த வாழை மரங்களை முற்றிலுமாக சேதப்படுத்தியுள்ளது..…

கோவை முத்தண்ணன் குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள் – துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது

கோவை காந்தி பார்க் பகுதியில் முத்தண்ணன் குளம் உள்ளது. இந்த குளத்தின் மூலம் அப்பகுதியில் உள்ள மீனவர்கள் மீன்பிடித்து விற்பனை செய்து…