தொழில்நுட்பம் சாராத கலை அறிவியல் படிப்புகளான பி.பி.ஏ., பி.சி.ஏ., உள்ளிட்ட பட்ட படிப்புகள், பொறியியல் கல்லூரிகளில் ஆரம்பிக்கும் ஏ.ஐ.சி.டி.இ. முடிவுக்கு அனைத்து தனியார் கலை அறிவியல் கல்லூரி அசோசியேசன் கண்டனம் …

தமிழ்நாடு தனியார் சுயநிதி கலை, அறிவியல் மேலாண்மை கல்லூரி நல சங்கத்தினர் கோயமுத்தூரிலெ பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், தொழில்நுட்பம்…

கிணத்துக்கடவு பகுதியில் 2.100 கிலோ கஞ்சா பறிமுதல்… விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது…

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல்…

சேலத்தில் மாநில அளவில் நடைபெற்ற திருக்குறள் திறனறியும் போட்டி.! கோவையை சேர்ந்த 3 மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம்.!

சேலம் மாவட்டத்தில் உள்ள குகை என்ற பகுதியில் சுதந்திரா இயக்கத்தின் சார்பில் திருக்குறள் திறனறியும் போட்டிகள் நடைபெற்றது. இந்த மாநில அளவிலான…

வீடு கட்டி தருவதாக மோசடியில் ஈடுபட்டவர் கைது.

கோவை மாவட்டம் வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்த ஆஷா என்பவர் சமூக வலைதளத்தில் தாராபுரம் மேட்டுக்காடு தோட்டம் பகுதியைச் சேர்ந்த உதயகுமார் (35)…

கோவையில் தயார் நிலையில் 6 ஆயிரம் கொரோனா படுக்கைகள் பாதுகாப்பு பணிகள் தீவிரம்.

கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அதை சமாளிக்க மருத்துவமனைகளில், 6,000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.சீனா உள்ளிட்ட நாடுகளில்…

தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு, இன்று காலை சரவணம்பட்டி காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு.

கோவையில் நேற்று ஆலோசனை கூட்டத்தில் பங்கு கொள்ள வருகை புரிந்த தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு, இன்று காலை சரவணம்பட்டி காவல்…

கோவை மாநகராட்சி முன்னாள் மாமன்ற உறுப்பினரும் கோவை புறநகர் வடக்கு மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி செயலாளருமான செந்தில் கார்த்திகேயன் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வு அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் இன்று முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்து தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.

கோவை மாநகராட்சி முன்னாள் மாமன்ற உறுப்பினரும் கோவை புறநகர் வடக்கு மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி செயலாளருமான செந்தில்…

இளைஞர்கள் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டால் போலீஸ் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது நடவடிக்கை பாயும். நீலாம்பூர் புறக்காவல் நிலையத்தில் திறந்து வைத்து எஸ்.பி. பத்ரி நாராயணன் பேட்டி.

கோவை மாவட்டம் சூலூர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட நீலாம்பூர் பகுதியில் புதிதாக புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புறக்காவல் நிலையத்தை கோவை…