காவலரை தாக்கிய மூன்று பேர் கைது

காவலரை தாக்கிய மூன்று பேர் கைது

கோவை சாய்பாபா காலனி போலீசார் நேற்று மாலை மேட்டுப்பாளையம் ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அந்த சமயத்தில்…

கானல் நீரான உயர் கல்விகரம் கொடுத்த காவல் துறை

கல்லுாரி படிப்பை பாதியில் நிறுத்திய மாணவரை மீண்டும் படிப்பை தொடர உதவிய கோலீஸ் கமிஷனரை மக்கள் பாராட்டி வருகின்றனர்.கோவை மாநகரில் இளம்…

கோவை, கோவையை சேர்ந்த டாக்டர் ஒருவர் முதுநிலை மருத்துவ நீட் நுழைவு தேர்வில் மோசடி செய்தது குறித்து  ரகசிய விசாரணை நடத்தி…

கோவையில் முதன் முறையாக இளம் தொழில் முனைவோருக்கான மாநாடு ஆரம்பம்

இளம் தொழில் முனைவோர் மையம் – Young Entrepreneur School சார்பிலே, YESCON 2024 தலைப்பின் கீழ் இளம் தொழில் முனைவோர்…

கோவையில் அணி வகுத்த நூற்றாண்டு பழமையான விண்டேஜ் கார்கள் …

கோவையின் பல்வேறு சிறப்புகளை கூறும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் கோவை விழா நடைபெற்று வருகிறது. இந்த நிலையிலே, இந்த ஆண்டு கோவை…

ஆடல் பாடலுடன் அமர்களாமாக அரங்கேறிய புத்தாண்டு கொண்டாட்டம்

உலகம் முழுவதும் 2024ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, பொதுமக்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்த நிலையிலே, கோவையில் திறந்தவெளி மைதானத்தில்,…

பிரியானிக்கடை பகுதியில் கடை மூடும் நேரம் கடந்து அலைமோதிய கூட்டத்தை, தடியடி நடத்தி கூட்டத்தை களைத்த போலிசார்

உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டட்டம் நள்ளிரவு முதலே ஆரம்பித்தது. இந்த நிலையிலே, கோவையில் பல்வேறு இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றன. கொண்டாட்டத்தில்…