இளைஞர்கள் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டால் போலீஸ் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது நடவடிக்கை பாயும். நீலாம்பூர் புறக்காவல் நிலையத்தில் திறந்து வைத்து எஸ்.பி. பத்ரி நாராயணன் பேட்டி.
இளைஞர்கள் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டால் போலீஸ் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது நடவடிக்கை பாயும். நீலாம்பூர் புறக்காவல் நிலையத்தில் திறந்து வைத்து எஸ்.பி. பத்ரி நாராயணன் பேட்டி.
கோவை மாவட்டம் சூலூர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட நீலாம்பூர் பகுதியில் புதிதாக புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புறக்காவல் நிலையத்தை கோவை…
அல்வாவுடன் கோவை கலெக்டரிடம் புகார் அளிக்க வந்தவரால் பரபரப்பு
கோவை கோவை வேடப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன். இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு…
மங்களூரு குண்டுவெடிப்பு:கோவையில் தீவிர கண்காணிப்பு
கோவை, மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் எதிரொலியாக கோவை மாநகரில் போலீஸ் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது. கோவையில் கடந்த மாதம் 23-ந்…
தக்காளிகளை சாலையோரம் கொட்டி செல்லும் விவசாயிகள்
கோவை, கோவை மதுக்கரை அடுத்த நாச்சிபாளையத்தில் காய்கறி கமிஷன் மண்டிகள் இயங்கி வருகிறது. இந்த மார்க்கெட்டில் 50-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது.…
கோவையில் வீட்டில் பிடிபட்ட வெள்ளை நாகபாம்பு.
கோவை: கோவை பெரியநாயக்கன் பாளையத்தை அடுத்த நரசிம்மநாயக்கன் பாளையம் ராஜேந்திரா நகரை சேர்ந்தவர் ஜெயபால். இவர் வீட்டை சுத்தம் செய்து கொண்டு…
சித்தாபுதூர் அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை நாளை தொடங்குகிறது
கோவை,கோவை சித்தாபுதூர் அய்யப்பசுவாமி கோவிலில் மண்டல விழா நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது.இதை யொட்டி நூற்றுக்கணக்கான பக்தர்கள் மாலை அணி வதற்காக கோவிலுக்கு…
கோவை வழியாக இயக்கப்படும் 4 ரயில்கள் தாமதமாக இயக்கம்
கோவை,திருப்பூா்- வஞ்சிபாளையம் இடையே ரயில் பாதையில் நடைபெறவுள்ள பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் 4 ரயில்கள் நாளை…
மழைக்காலங்களில் பழுதடைந்த கட்டிடம்-மரங்கள் அடியில் பொது மக்கள் நிற்க வேண்டாம்.கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் அறிவுரை
கோவை, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-கடந்த 2நாட்களாக கோவையில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.ஆர்.…