தீபாவளி: மாநகரில் இரவு 1 மணி வரை கடைகள் செயல்படும்
தீபாவளி: மாநகரில் இரவு 1 மணி வரை கடைகள் செயல்படும்
கோவை, தீபாவளி பண்டிகையையொட்டி, மாநகரில் இரவு 1 மணி வரை கடைகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மாநகர போலீஸ் கமிஷனர்…
தீபாவளி: கோவை கடைவீதிகளில் ஒரே நாளில் 5 லட்சம் பேர் குவிந்தனர்
கோவை,தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வருகிற 24-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பொதுமக்கள் புத்தாடைகள் அணிந்து, பட்டாசுகளை வெடித்து தீபாவளியை…
ஏ.டி.எம். எந்திரத்தில் பணத்தை கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் கைது
கோவை:கோவை ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட காந்திபார்க் சந்திப்பில் எஸ்.பி.ஐ. வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. சம்பவத்தன்று அதிகாலை இந்த…
புரோட்டா சாப்பிட்ட ஐ.டி. ஊழியர் சுருண்டு விழுந்து சாவு
கோவை,கோவை தெலுங்கு வீதியை சேர்ந்தவர் சுருளி ஆண்டவர். இவரது மகன் சூர்யா பாண்டியன் (வயது 25). ஐ.டி. ஊழியர். சம்பவத்தன்று இவர்…
மருத்துவ தரவரிசை பட்டியலில் கோவை மாணவி இரண்டாமிடம்
கோவை :மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் கோவை மாணவி இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.,…
பருவ மழை முன் எச்சரிக்கையாக 13 மருத்துவ குழுக்கள் அமைப்பு
கோவை,பருவ மழைக் காலங்களில் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்த் தொற்று கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு ள்ளன. தமிழகத்தில் வடகிழக்குப் பருவ…
தீபாவளியன்று குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்-கோவை போலீஸ் கமிஷனர் அறிவிப்பு
கோவை,சுப்ரீம்கோர்ட்டு உத்தரவுப்படி, தீபாவளியன்று குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என கோவை மாநகர காவல்துறையினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து…
ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலித்தால்
போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்
கோவை :கோவை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் இருந்து வெளி மாவட்டங்கள்…