கஞ்சா சாக்லேட் கடத்தி வந்தவர் கைது: 15 பேருக்கு போலீஸ் வலை

கோவைகோவை நகரில் விதவிதமான போதைப் பொருள்கள் இளைஞர்களை குறி வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் தீவிர ரோந்து…

கோவை மாவட்ட வர்த்தக சங்க தென்னம்பாளையம் கிளை கூட்டம்

கோவை,கோவை மாவட்ட வர்த்தக சங்கத்தின் தென்னம்பாளையம் கிளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சங்க அலுவலகத்தில் சங்கத் துணைத் தலைவர் பரமசிவமூர்த்தி தலைமையில்…

குடோனில் பதுக்கி கஞ்சா விற்ற இருவர் கைது

கோவை, கோவையில் குடோனில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கொலை வழக்கில் ஜெயிலுக்கு…

ஆடி அமாவாசை : பேரூர் படித்துறையில் கூடுதல் பார்க்கிங்  கட்டணம் வசூலித்த பேரூராட்சி 

கோவை ,  ஆடி அமாவாசையினை முன்னிட்டு கோவை பேரூர் படித்துறையில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வந்த பக்தர்களிடம் வாகனம் நிறுத்தும்…

அடுக்குமாடி குடியிருப்பில் அழகிகள் இருப்பதாக கூறி வாலிபர்களிடம் பணம் மோசடி:   இளம் பெண் உள்பட 4 பேர் கைது

கோவை, கோவை அடுக்குமாடி குடியிருப்பில் அழகிகள் இருப்பதாக கூறி வாலிபர்களிடம் பணம் மோசடி செய்த இளம் பெண் உள்பட 4 பேர்…

கோவையில் ஒரே நாளில் 2 அரசு பள்ளி ஆசிரியர்கள் உட்பட 5 பேர் போக்ஸோவில் கைது 

கோவை,கோவை மாவட்டத்தில் பள்ளி மாணவிகள் உள்பட நான்கு சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 2 ஆசிரியா்கள் உள்பட 5 பேரை போக்ஸோ…

தற்கொலை செய்த மகன் பிணத்துடன் 3 நாட்கள் இருந்த தாய்

கோவை கோவை ஆவாரம்பாளையம் ஸ்ரீவல்லி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம் என்பவரின் மகன் சிபி சுப்பிரமணியம் (43). கோவை ஆர் எஸ்…

ஆதரவற்றவர்களை மொட்டை அடித்து அறைக்குள் அடைத்து சித்ரவதை- காப்பக நிர்வாகி உள்பட 6 பேர் கைது

கோவை அடுத்த தொண்டாமுத்தூர் அருகே அட்டுக்கல் மலை அடிவாரத்தில் தனியாருக்கு சொந்தமான ஆதவரற்றோர் காப்பகம் உள்ளது. இந்த நிலையில் கடந்த 2…

நாக சக்தி அம்மன் தியான பீடத்தில் திருக்கல்யாண வைபவம் 

கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி ஸ்ரீ நாக சக்தி அம்மன் தியான பீடத்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டு நாக சக்தி அம்மனுக்கு திருக்கல்யாண…

பொது ஒதுக்கீட்டு இடங்களில் அடர்வனம், பூங்கா அமைக்க அழைப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் ஏறத்தாழ 2500க்கும் மேற்பட்ட மனைப்பிரிவுகள் உள்ளன. இவற்றில் 900 ஏக்கர் பொது ஒதுக்கீட்டு இடங்கள் முறையாக பராமரிப்பின்றி…