கோவையில் மேலும் 61 பேருக்கு கொரோனா

கோவையில் புதிதாக 61 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 38 ஆயிரத்து 910 ஆக உயா்ந்துள்ளது.கொரோனா பாதிப்புக்கு உயிரிழப்பு ஏதும் நேற்று பதிவாகவில்லை. நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த 68 போ் குணமடைந்து வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 3 லட்சத்து 35 ஆயிரத்து 805 போ் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். 2,618 போ் கொரோனா நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனா். தற்போது 487 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *