2019 ஆம் ஆண்டு உலகையே அச்சுறுத்த துவங்கிய கொரோனோ வைரஸின் கோர தாண்டவ பிடியில் இருந்து இன்னும் உலகம் முழுமையாக மீளவில்லை.இந்நிலையில் கொரோனோ அடுத்த அலை துவங்கியுள்ளது.இது குறித்தும் கோவை ஐ.எம்.ஏ.,வின் பணிகள் குறித்தும் கோவை ஐ.எம்.ஏ.,வின் 99வது தலைவராக பொறுப்பேற்று உள்ள டாக்டர்.எம்.துரைக்கண்ணன் அளித்த சிறப்பு பேட்டி ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *